Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர், முருகனுடன் ராஜ ... ஆஞ்சநேயர் உற்சவம் கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் விழாவில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி: ரத்தத்தை குடித்து சிலிர்க்க வைத்த பூசாரிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2018
01:05

அந்தியூர்: அந்தியூர் அருகே, செம்முனீஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த, பட்லூர் செம்முனீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும், சித்திரை திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும். கடந்த, 15 நாட்களுக்கு முன், பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, குட்டிக்குடி திருவிழா எனப்படும், ஆடுகளை பலியிடும் நிகழ்வு நேற்று நடந்தது. குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருக்கவும், கால்நடைகளுக்கு நோய் வராமல் காக்கவும், நேர்த்திக்கடனாக ஆடுகளை பலியிடுவது வழக்கம். வெள்ளித் திருப்பூர், பட்லூர், பூனாச்சி, பூதப்பாடி, மாத்தூர், திருச்செங்கோடு, ஈரோடு உள்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆட்டு கிடாக்களுடன் பங்கேற்றனர். மதிய பூஜையை தொடர்ந்து, சுவாமிக்கு ஆடுகள் பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் பூஜை நடந்தது. தலைமை பூசாரிகள், பலியிடப்பட்ட கிடாக்களின் ரத்தத்தை குடித்தனர். இதில், 2,000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. பவானி டி.எஸ்.பி., சார்லஸ் தலைமையில், போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அந்தியூர், வெள்ளித்திருப்பூர், பவானி ஆகிய இடங்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar