Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இயன்ற அளவில் உதவுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2018
03:05

இப்போது உலகமே பணத்தின் பின்னால் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. சிலர் பணம் பெறுவதற்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் பணத்தை சம்பாதிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்! தனித்து வாழும் ஒருவரால் பணத்தை சேர்ப்பது மிக கடினம். எனவே “ஒருவர் செல்வந்தராக வேண்டும் என விரும்பினால் அல்லது ஆயுள் நீளமாக வேண்டும் என விரும்பினால் அவர் தமது உறவினரோடு சேர்ந்து வாழ வேண்டும்,” என்கிறார். மேலும், “பணக்காரர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். உங்கள் வீட்டிற்கு ஒரு பிச்சைகாரன் வந்தால், பழைய குழம்பாக இருந்தாலும் பரவாயில்லை... ஏதோ ஒன்றை அவனுக்கு கொடுக்க வேண்டும்.  கணவனை இழந்த பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபட வேண்டும்.” என்கிறார். “பொருட்செல்வம் வைத்திருப்பவர் அதே நினைவில் சீரழிந்து போகிறார்.  தன் காலம் முழுவதையும் பொருள் தேடுவதிலேயே செலவு செய்பவரையும், சம்பாதித்த பொருளில் சிறிது கூட செலவு செய்யாதவரையும் இறைவன் விலக்கி விடுவான்,” என்றும் எச்சரிப்பதோடு, “பொருட் செல்வத்தை சம்பாதிப்பதை விட, ஆன்மிகச் செல்வத்தை சம்பாதிப்பதே சிறந்தது,” என்றும் சொல்கிறார். சம்பாதிப்பதில் இயன்றவரையில் பிறருக்கு உதவி செய்வோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar