Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலில் ... மேல்மலையனூர் அங்காளம்மன் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் அண்ணாமலையார் அலங்காரம்; பக்தர்கள் பரவசம் மேல்மலையனூர் அங்காளம்மன் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
108 அரியவகை மூலிகையால் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
108 அரியவகை மூலிகையால் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 நவ
2025
12:11

மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 அரியவகை மூலிகைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் யானை வடிவ அசுரனை வதம் செய்த இடம் என்பதால் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இங்கே கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு மலை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 அரியவகை மூலிகைச்சாறு கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை சார்பில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இவ்வகை மூலிகை அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அறக்கட்டளை சார்பில் 109-வது ஆலயமாக வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் இன்று இந்த அபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு 108 மூலிகைச்சாறுகள் குடத்தில் நிரப்பி வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களுக்கு பிறகு மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த மூலிகை அபிஷேகம் செய்வதால் மழை வளம் பெருகி, பொதுமக்கள் துன்பம் நீங்கி உலகம் நன்மை ஏற்படும் என்பது சித்தர்கள் வாக்கு என்று அபிஷேகம் செய்த சிவனடியார்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar