கோயில் அருகில் மரணம் நேர்ந்தால் நடை சாத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2018 04:06
பிரேதம் எடுக்கும் வரை சவத்தீட்டு உண்டாகும் என்பதால் நடை சாத்தப்படுகிறது. துக்கம் நிகழும் போது, சுவாமியும் பூஜை ஏற்காமல் இருப்பதாகச் சொல்வர். அந்தந்த கோயில், ஊரைப் பொறுத்து நடை சாத்துவது மாறுபடலாம்.