Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கரை சேரும் காலம் எப்பொழுது? தீர்த்தங்களின் ராஜா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இலை... இது கலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
04:06

இப்போதுவெற்றிலை சாப்பிடுபவர்களை எல்லாம் பட்டிக் காட்டான் போல பார்ப்பதும், ‘வெற்றிலையெல்லாம் தாத்தா, பாட்டி சமாசாரம்’ என்பதும் இயல்பாகி விட்டது. ஆனால், முன்னோர்கள் இதன் மகிமை அறிந்து பயன்படுத்திய விதமே ஒரு கலை தான்.  சுபநிகழ்ச்சிகளில் தாம்பூலப்பை கொடுப்பர். அதில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இருக்கும். இதில் வெற்றிலை, பாக்கில் தான் விஷயம் இருக்கிறது. லட்சுமியின் அம்சமான இதை விருந்தின் நிறைவாக கொடுத்து வழியனுப்புவர்.  அறிவியல் ரீதியாக பார்த்தால், வெற்றிலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. விருந்தில், ‘தடபுடல்’ சாப்பாட்டால் வயிறு ஜீரணிக்க சிரமப்படும். ஆனால், வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட, அதன் சாறு ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.  நாக்கில் ஏற்படும் சுவையற்ற தன்மையை போக்கும் சக்தி அதற்கு உண்டு. வெற்றிலையை தனியாக சாப்பிட்டால் ரத்த ஓட்டம் பாதிக்கும். பாக்கை தனியாக சாப்பிட்டால் ரத்த சோகை உண்டாகும். அதனால், வெற்றிலையை பாக்குடன் சேர்த்து உண்பதே முறை. வெற்றிலைக் காம்பில் கண்ணுக்கு தெரியாத சிறுபூச்சிகள் இருக்கலாம். எனவே அதன் காம்பை கிள்ளி விட்டு சாப்பிடுவது நல்லது.  மனதிற்கு லட்சுமியாகவும், உடலுக்கு லட்சணமாகவும் இருப்பதால் அது வெற்று இலை அல்ல ‘வெற்றி இலை’!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar