Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ... ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை விசேஷங்களா... ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை விசேஷங்களா...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பணி துவங்கி எட்டு ஆண்டுகள் ஆச்சு: பாதியில் நிற்குது தாயமங்கலம் ராஜகோபுரம்
எழுத்தின் அளவு:
பணி துவங்கி எட்டு ஆண்டுகள் ஆச்சு: பாதியில் நிற்குது தாயமங்கலம் ராஜகோபுரம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2018
11:08

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் முத்துமாரியம்மன் கோயில் ராஜகோபுர பணி பாதியில்
நிற்கிறது. குழந்தை வரம் வேண்டுவோர், அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர்  இக்கோயிலுக்கு வருகின்றனர். பங்குனி திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர். இக்கோயிலில் 1935ல் கட்டப்பட்ட மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோயிலை சுற்றி கட்டடங்கள் கட்டப்பட்டதால் ராஜகோபுரம் தெரிவதில்லை. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று 2010 நவம்பரில் ஏழு நிலை ராஜகோபுரத்திற்கு அப்போதைய தி.மு.க., அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். எழுபது லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ஆட்சி மாறியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர் முயற்சிக்குபின், 70.50 லட்சம் ரூபாயில் 12 அடி உயர கல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. கோபுர சுதை வேலைக்கு 45 லட்ச ரூபாய்க்கு கடந்த ஆண்டு ‘டெண்டர்’ விடப்பட்டது. பத்து மாதங்களாகியும் அறநிலையத்துறை ஆணையர் அனுமதி தரவில்லை. அடிக்கல் நாட்டி எட்டு ஆண்டுகளாகியும் ராஜகோபுர பணி பாதியில் நிற்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அனுமதிக்காக கோப்புகளை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar