Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைரவன்பட்டி கோயிலில் பிரமோற்ஸவம் ... கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பொற்றாமரை குளத்துக்கு தண்ணீர் திறப்பு கும்பகோணம் சாரங்கபாணி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவடிகள், ‘ஜோர்’ விற்பனை: களைகட்டும் ஆடிக்கிருத்திகை
எழுத்தின் அளவு:
காவடிகள், ‘ஜோர்’ விற்பனை: களைகட்டும் ஆடிக்கிருத்திகை

பதிவு செய்த நாள்

02 ஆக
2018
11:08

திருத்தணி: முருகன் கோவிலில், வரும், 5ம் தேதி நடக்கவுள்ள ஆடிக்கிருத்திகை விழாவிற்காக, காவடிகள் விற்பனை, ஜோராக நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலில், நாளை முதல், 7ம் தேதி வரை, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசிப்பர். இந்த நிலையில், திருத்தணி நகரில், காவடிகள் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. சிலர், காவடி மற்றும் கூடைகளை தயார் செய்து, சாலையோரம் கடை அமைத்து, விற்பனை செய்கின்றனர்.

ஆடிக்கிருத்திகை விழா துவங்குவதற்கு மூன்று நாட்களே உள்ளதால், பக்தர்கள், காவடிகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.இது குறித்து, திருத்தணி பகுதியைச் சேர்ந்த காவடி வியாபாரி சங்கர் கூறியதாவது: ஆடிக்கிருத்திகைக்கு, அதிகளவிலான பக்தர்கள் காவடி எடுப்பர். இதற்காக, புதிய காவடிகள் தயாரித்து, விற்பனை செய்கிறேன். ஒரு காவடிக்கு தேவையான, கட்டை, மணி, கூடைகள் போன்றவை தயார் செய்து, 450 ரூபாய் முதல், அதிக பட்சமாக, 600 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். ஒரு காவடிக்கு, குறைந்த பட்சம், 50 ரூபாய் முதல், 75 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு மாதமாக, காவடிகளை தயார் செய்து, வீட்டிலேயே விற்று வந்தேன். ஆடிக்கிருத்திகை குறைந்த நாட்களே இருப்பதால், சாலையோரம் வைத்து விற்பனை செய்கிறேன். கடந்த, 40 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar