சிவபெருமான் தில்லையில் திருநடனமாடியது போலவே, திருச்சிக்கு கிழக்கே 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கூத்தைப்பார் தலத்திலும் ஆடியுள்ளார். இங்குள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் அம்பாள் ஆனந்தவல்லிக்கே முதல் பூஜைகள் நடக்கின்றன. திருமண வரம் அருளும் தலங்களுள் இதுவும் ஒன்று!