Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி ராஜமாகாளியம்மன் கோயில் ... உய்யாலம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விமரிசை உய்யாலம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பம்பையில் சீசனுக்கு முன் 3 இரும்பு பாலங்கள்
எழுத்தின் அளவு:
பம்பையில் சீசனுக்கு முன் 3 இரும்பு பாலங்கள்

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
11:08

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்த கனமழையால்  பம்பையில் 100 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டதாகவும்,  மண்டல, மகரவிளக்கு காலம் தொடங்குவதற்கு முன் போர்கால அடிப்படையில் பாலம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். பம்பையில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார். உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு  பின்னர் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: பம்பையில் அவசரமாக மூன்று இரும்பு பாலங்கள் அமைக்கப்படும். பாலம் அமைக்க ராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவார். இவருடன் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் பம்பையில் முகாமிட்டு பணிகளை மேற்கொள்வார். இதற்கான செலவு முழுவதும் தேவசம்போர்டு செய்ய வேண்டும். வெளிமாநில காண்டிராக்டர் ஒருவரை தேர்வு செய்து பணிகளை முடிக்க வேண்டும். பம்பையில் இனி கான்கிரீட் கட்டடங்கள் வராது. நிலக்கல் வரை மட்டும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் பம்பை வரவேண்டும். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக அந்தந்த துறை செயலாளர்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar