Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளாச்சேரியில் தயாராகும் பசுமை ... உசிலம்பட்டி வெங்கடாஜலபதி கோயில் உறியடி திருவிழா உசிலம்பட்டி வெங்கடாஜலபதி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிடப்பில் பழநி ஐம்பொன் சிலை வழக்கு
எழுத்தின் அளவு:
கிடப்பில் பழநி ஐம்பொன் சிலை வழக்கு

பதிவு செய்த நாள்

07 செப்
2018
12:09

பழநி:பழநி முருகன் கோயிலில் ஐம்பொன் சிலைமோசடி வழக்கில் உற்ஸவர் சிலையை, போலீசார் கும்பகோணம் கொண்டுசென்றபின் அப்படியே கிடப்பில் உள்ளது. பழநி முருகன் கோயிலில் கடந்த 2004ல் மூலவர் நவபாஷாண சிலையை மறைத்து, 220 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலையை வைத்தனர். அதில் தங்கம், வெள்ளி மோசடி செய்தது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா உட்பட 4 பேரை கைது செய்தனர். முன்னாள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலும் சிக்கி உள்ளார். ஜூலை 11ல் ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் குழுவினர், பழநி முருகன்கோயிலில் இருந்து ஐம்பொன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு திருநாகேஸ்வரத்திலுள்ள திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் சிலை வைக்கப் பட்டுள்ளது. அதன்பின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தற்போது ஸ்ரீரங்கம் கோயில் சிலை திருட்டு தொடர்பாக ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் குழுவினர் விசாரணையை துவக்கி யுள்ளனர். பழநி உற்ஸவர் சிலை மோசடி வழக்கையும் துரிதப்படுத்தி குற்றவாளி களுக்கு தண்டனை பெற்றுத் தர பொன். மாணிக்கவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என முருக பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar