Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மிக விழாக்களால் அமைதி: ... பழநியில் இடும்பன் கோயில் பிரதோஷ விழா பழநியில் இடும்பன் கோயில் பிரதோஷ விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசியில் வரம் தரும்... மேற்கு திசை விநாயகர்
எழுத்தின் அளவு:
சிவகாசியில் வரம் தரும்... மேற்கு திசை விநாயகர்

பதிவு செய்த நாள்

08 செப்
2018
11:09

சிவகாசி: எந்த ஒரு செயலையும் தொடங்க வேண்டுமென்றால் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்பர். முழு முதற்கடவுள் விநாயகரே. பொதுவாக எப்பொழுதுமே விநாயகர் கிழக்கு திசை பார்த்துதான் அமர்ந்திருப்பார். ஆனால் சிவகாசி பழைய தீயணைப்பு நிலையம் அருகே அமைந்துள்ள சிவ பால விநாயகர் மேற்கு திசையில் முகம் காட்டி அமர்ந்திருக்கிறார். சிவனுடைய பாலகன் விநாயகரே சிவ பால விநாயகர்.

100 வருடங்கள் பழமையான இக் கோயிலை சிவகாசி தீயணைப்பு நிலைய ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். மேற்கு திசை பார்த்து விநாயகர் அமர்ந்திருப்பதால் இங்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். குழந்தைப் பேறு, வியாபார விருத்தி போன்றவை களுக்கு இங்கு வந்து விநாயகரை வணங்கினால் உடனடியாக நினைத்தது நடக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.

கேட்ட வரம் உடனடியாக கிடைப்பதால் பக்தர்கள் பலரும் போட்டி போட்டு சேவை செய் கின்றனர். தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு , தீப்பெட்டி உள்பட சிறிய மற்றும் பெரிய பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் வணங்கினால் உடனடியாக நிவர்த்தி செய்கிறார். கோயிலில் தினமும் காலை 7:30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வெள்ளி, செவ்வாயில் இரவு 7:00 மணிக்கும் சிறப்பு பூஜை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் வரும் மகா சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு உகந்த நாட்களாகும். அன்றைய தினம் வெகு சிறப்பாக பூஜை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar