Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலையில் நாளை (அக்.,14ல்) கருடசேவை: ... கூடலூரில் மந்தையம்மன் கோயில் விழா கூடலூரில் மந்தையம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பத்தூரில் பீஜப்பூர் சுல்தான் காலத்திய செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2018
03:10

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார் ஆகியோர் பல்வேறு பகுதிகளில், ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், திருப்பத்தூர் அடுத்த சின்ன சமுத்திரத்தில் வசிக்கும் முனிசாமி என்ற விவசாயி வீட்டில் இருந்த, மூன்று பழங்கால நாணயங்களை ஆய்வு செய்ததில், 15ம் நூற்றாண்டை சேர்ந்த, பீஜப்பூர் சுல்தான் அடில்ஷா காலத்திய செப்பு நாணயங்கள் என, தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: மூன்று நாணயங்களிலும், பெர்சிய மொழியில் அடில்ஷா பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் ஒரு பக்கம், இலை போன்ற அமைப்பிற்குள், ஒன்பது புள்ளிகள் காணப்படுகின்றன. இவை, பீஜப்பூர் சுல்தான்களின் அனைத்து நாணயங் களிலும் காணப்படுகின்றன. இப்புள்ளிகள் சுல்தான்களின் சின்னமாகும். வடக்கே பீஜப்பூரை தலைநகரமாக கொண்டு, ஆட்சி செய்தாலும், தமிழகத்தில் தஞ்சை பகுதிகள் இவரது ஆட்சிக்குப்பட்டு இருந்தன. 1646ல் விஜயநகர பேரரசின் அரசன் ஸ்ரீரங்கன், ஒரு போரில் தோல்வியடைந்தான். இதனால் தஞ்சை நாயக்கர்கள் பாதுகாப்பின்றி தவித்தனர். இதையறிந்த
சுல்தான் அடில்ஷா, தஞ்சை நாயக்கர்களுக்கு பாதுகாப்பளித்து, தனக்கு கப்பம் கட்டும்படி செய்தார். 1649ல், சுல்தான் படைகள் செஞ்சியை போரிட்டு வென்றன. தொடர்ந்து வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் சுல்தான் கட்டுப்பாட்டில் வந்தது. அந்த காலகட்டத்தில் வெளி யிடப்பட்ட நாணயங்கள்தான் இவை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar