Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அம்மன் கோவிலில் கேதாரகவுரி நோன்பு ... தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஜெயந்தி விழா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாமலைக் கரட்டில் சித்தர் சமாதியா
எழுத்தின் அளவு:
அய்யாமலைக் கரட்டில் சித்தர் சமாதியா

பதிவு செய்த நாள்

07 நவ
2018
12:11

குஜிலியம்பாறை: அய்யாமலைக்கரட்டில் உள்ள முருகன் கோயில் மற்றும் 500 ஆண்டு பழமை வாய்ந்த சித்தர் சமாதியை கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி அய்யாமலைக்கரடு மீது 500 ஆண்டு பழமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது. ஆர்.புதுக்கோட்டை, கோவிலுார், குளத்துப்பட்டி ஊராட்சி மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோயிலில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த ‘சங்கரலிங்கம்’ என்பவர் முன்பு இக்கோவிலுக்கு வந்து இங்கேயே தங்கி இறைபணியில் ஈடுபட்டார்.

இவர் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்தபோது, அங்கேயே சமாதி கட்டி அடக்கம் செய்துள்ளனர். இந்த கோயிலுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி தலைவர் கோபால்சாமி முயற்சியால் கட்டடம், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலுக்கு மேல்புறம் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அதன் அடியில் பொது மக்கள் உட்கார்ந்து செல்வதற்காக நீண்ட கல் உள்ளது. இந்த கல்லை, நன்கு வளர்ந்த ஆலமரத்தின் வேர்கள் இறுக்கிப் பிடித்துள்ளன. இதில்  சிலர், சித்தர் ஜீவ சமாதி என்றும், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்  எழுதிவைத்துள்ளனர்.

கோயிலில் நிர்வாகி கோபால்சாமியிடம் கூறியதாவது: இந்த முருகன் கோயில் பழமை வாய்ந்தது. கல் சிலையை வைத்து வணங்கி வந்தபோது, எல்லைப்பட்டி புதுார் முருகேசன் என்ற பக்தர் ஐம்பொன் சிலை செய்து கொடுத்தார். இங்கு சித்தர் சமாதி இருந்ததற்கான எந்த ஆதாரமும் தெரியவில்லை. சமீபத்தில்தான் சிலர் அவ்வாறு எழுதியுள்ளனர். இது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar