Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாக சாலை பூஜையுடன் சென்னிமலையில் ... உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு திண்டலில் சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
02:11

ஈரோடு: ஈரோடு, திண்டல் மலை மீதுள்ள வேலாயுத சுவாமி கோவிலில், கணபதி ஹோமத் துடன் சஷ்டி விழா நேற்று (நவம்., 8ல்)துவங்கியது.

கணபதி ஹோமம், யாக பூஜை நடந்தது. காப்பு கட்டி வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு, கோவிலில் காப்பு கட்டப்பட்டது. சிறப்பு பூஜையை தொடர்ந்து, கோவிலில் அன்னதானம் நடந்தது. மாலையில் சண்முகார்ச்சனை நடந்தது.

இன்று (நவம்., 9ல்) காலை, 9:00 மணிக்கு மேல் ஷடாசர ஹோமம், 10:30 மணிக்கு அபிஷேக தீபாராதனை நடக்கிறது. 10ம் தேதி காலை, 7:00 மணிக்கு சங்காபிஷேகம், 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகா அபிஷேகம், 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு சுப்பிரமணிய பிரசந்த மாலா மந்திர ஹோமம், 13ம் தேதி பாலாபிஷேகம், பக்தர்களின் பால்குட கிரிவலம் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு வேலாயுத சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, கிரிவலம் நடக்க உள்ளது.

* பவானி, சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில், வள்ளி தெய்வானை உடனமர் ஆறுமுக கடவுள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு சஷ்டி விழா, விநாயகர் பூஜையுடன் நேற்று 8 ம் தேதி தொடங்கியது. இன்று முதல், 12ம் தேதி வரை, காலை மற்றும் மாலையில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடக்கும். சூரசம்ஹாரம், 13ல் நடக்கிறது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம், அன்னதானம், மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, 14ல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar