Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் அடுத்த 10ம் நூற்றாண்டு ... விழுப்புரத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விழுப்புரத்தில் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 நவ
2018
12:11

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று 13 ல் கந்தசஷ்டி விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு‚ அனுக்ஞை‚ விக்னேஷ்வர பூஜை‚
புண்யாக வாசனம்‚ யாகசாலை பூஜை‚ பூர்ணாகுதி‚ மூலவருக்கு மகா அபிஷேகம்‚ அலங்காரம் நடந்தது.பகல் 11:30 மணிக்கு‚ சக்திவேல் வாங்கும் வைபவம் நடந்தது.

இரவு 7:30 மணிக்கு‚ சூரசம்ஹாரம் நடந்தது.விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு நாளை (நவம்., 15ல்) முன்னிட்டு நேற்று (நவம்., 13ல்) காலை வள்ளி, தெய்வானை உடனுறைசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீப ஆராதனை நடந்தது.

திண்டிவனம்ராஜாங்குளக்கரையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சூரசம் ஹாரம் நடந்தது. இன்று (14ம் தேதி) இரவு 7:00 மணிக்கு மூலவருக்கு சந்தன அலங்காரமும், உற்சவருக்கு திருக்கல்யாண மகா உற்சவம் நடக்கிறது.

அவலூர்பேட்டைசித்தகிரி முருகன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கண்டாச்சிபுரம்கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றன. பின்னர், வீரபாகு தேவர்கள் ஊர்வலமும் நடைபெற்றது.மாலை 6:30 மணிக்கு
வீரபாகு தேவர்கள் கம்பம் ஏறுதலும், இரவு சூரசம்ஹாரமும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar