Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வானூர் வில்வ வனநாதர் கோவிலில்108 ... உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சோமவார சங்காபிஷேக பூஜை உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்காளர் சிலை கண்டெடுப்பு: வழிபாடு நடத்த மக்கள் முடிவு
எழுத்தின் அளவு:
கங்காளர் சிலை கண்டெடுப்பு: வழிபாடு நடத்த மக்கள் முடிவு

பதிவு செய்த நாள்

04 டிச
2018
12:31

வாணியம்பாடி: பாலாற்றில், கங்காளர் சிலைக்கு கண்டெடுக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, அம்பலுார் பாலாற்றங்கரையில் உள்ள, ஒரு கல்லில் அப்பகுதி மக்கள் துணி துவைத்து வந்தனர். இந்த கல்லை, ஒட்டன் கல் என்ற அழைக்கின்றனர். அதை ஆய்வு செய்ததில், 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கங்காளர் சிலை என தெரியவந்தது. நான்கு கைகளில், இரண்டு உடைந்தும், ஜடா மகுடத்துடன், சிலை உள்ளது. இரு காதுகளில், வெவ்வேறு வகையான காதணிகள் உள்ளன. கால் பகுதியில், மான், குள்ள பூதம் உள்ளது. இடுப்புக்கு மேல் பகுதியில் மக்கள் தெரிகின்றனர். சிவபெருமான் கங்காளர் வடிவம் எடுத்ததாக, புராணங்களில் உள்ளன. அப்படிப்பட்ட சிலை, பாலாற்றில் அடித்து வரப்பட்டு, இங்கு கரை ஒதுங்கியுள்ளது. இதையறிந்த மக்கள், சுத்தப்படுத்தி வழிபாடு செய்வதாக, உறுதியளித்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மத்திய பிரதேசம், ஓம்காரேஸ்வரரில், நர்மதை நதிக்கரையில், 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு கோவில் ராஜகோபுரம் முன் முகூர்த்த ... மேலும்
 
temple news
சபரிமலை: மாலை அணிந்து விரதம் இருந்த கிறிஸ்தவ பாதிரியார் மனோஜ் நேற்று சபரிமலையில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று மலையப்பசுவாமி கல்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar