Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் கோவிலில் வெளி மாநில ... அங்காளம்மன் கோவிலில் இரண்டாம் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜப் பெருமாள் கோவிலில் திருஅத்யயன உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2018
12:12

புதுச்சேரி: வரதராஜப் பெருமாள் கோவிலில் திருஅத்யயன உற்சவம் துவங்கியது.புதுச்சேரி, காந்தி வீதியில், பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.


இங்கு, திருஅத்யயன உற்சவம் ( பகல்பத்து - இராப்பத்து உற்சவம்) நேற்று முன்தினம் துவங்கியது.அதாவது, வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்கள் நடக்கும் உற்சவத்தை பகல் பத்து எனவும், ஏகாதசிக்கு பின் பத்து நாட்கள் நடக்கும் உற்சவத்தை இராப்பத்து எனவும், 21வது நாள் உற்சவம் இயற்பா சாற்றுமுறை எனவும் பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது.பகல்பத்து உற்சவம் துவங்கியதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனமும், மாலை 5:00 மணிக்கு, உள்புறப்பாடும், சேவை சாற்றுமுறை யும் நடந்தது. வரும் 18ம் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு, இராப்பத்து உற்சவம் துவங்குகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி மணவாளன், நிர்வாக அதிகாரி ராஜசேகரன், கோவில் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar