Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் நடராஜருக்கு ... தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாதசி தரிசனம் திருமலையில் எப்படி?
எழுத்தின் அளவு:
ஏகாதசி தரிசனம் திருமலையில் எப்படி?

பதிவு செய்த நாள்

15 டிச
2018
12:12

திருப்பதி: திருமலையில், வைகுண்ட ஏகாதசியின் போது, தர்ம தரிசனத்திற்கு, 28 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டும், என, தேவஸ்தான செயல் அதிகாரி, அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது.திருப்பதி, திருமலையில், நேற்று காலை, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்ட பின், அவர் மேலும் கூறியதாவது:திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவ கருட சேவைக்கு அடுத்தபடியாக, வைகுண்ட ஏகாதசியின் போது, ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.கடந்தாண்டு ஏற்பட்ட அனுபவங்களை நினைவில் வைத்து, இந்தாண்டு, தேவஸ்தானம் அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது.வரும், 18ல், வைகுண்ட ஏகாதசி அன்று, அதிகாலை, வைகுந்த வாசல் திறக்கப்பட உள்ளது.அன்று ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 16ம் தேதி நள்ளிரவு முதல், வைகுண்டம் காத்திருப்பு அறை, 1 மற்றும், 2ல் காத்திருக்க அனுமதிக்கப்படுவர்.காத்திருப்பு அறைகள் நிரம்பியதும், ஆழ்வார் குளம் தரிசன வரிசை, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள, நிழற்பந்தலில் காத்திருக்க அனுமதிக்கப்படுவர்.சரியாக, 28 மணி நேர காத்திருப்பிற்கு பின், 18ம் தேதி காலை, 5:30க்கு தர்ம தரிசனம் துவங்கும்.அதற்கு பின், தரிசன வரிசை நகரத் துவங்கும். அன்று முதல், 19ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, பக்தர்கள் வைகுந்த வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar