Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் ஆருத்ரா தரிசனம் திரளான ... வடமதுரையில் மண்டல பூஜை வடமதுரையில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

24 டிச
2018
03:12

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது.

டிச.,14 ல் காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. தினசரி அதிகாலையில் திருவெம்பாவை வாசிக்கப்பட்டு, நடராஜர் பிரகாரம் வலம் வந்தார். நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை 4:00 மணிக்கு நடராஜபெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

காலை 9:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் நடராஜர் பல்லக்கிலும் -அம்பாள் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. ராஜகோபுரம் முன்பாக அம்பாளுக்கு ஊடல் நிவர்த்தி வரலாறு வாசிக்கப்பட்டது.  தொடர்ந்து கோயில் சொத்தை அம்பாளுக்கு அளிப்பதாக நடராஜர் பெருமாள் உறி படிக்கும் வைபவம் நடந்தது.

*  திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் முடிந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. தெடார்ந்து நடராஜர் மண்டபத்தில் மூலவர், சிவகாமி அம்மன், நந்திபெருமான், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு  சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாணிக்கவாசகர் முதல் பிரகாரம் வலம் வந்தார்.

திருநாள் மண்டபத்தில் நடராஜர், அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமி, -அம்பாள் திருவீதி உலாவை ஐந்து கோயில் தேவஸ்தான ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் துவக்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar