சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவனுக்கு பால், தயிர், நெய் ஆகிய மூன்றாலும் தனித்தனியாக அபிஷேகம் செய்யும் வழக்கம் இருக்கிறது. நெய் அபிஷேகம் செய்தால் மோட்சம் உண்டாகும். திருவையாறு அருகிலுள்ள தில்லைஸ்தானத்தில் உள்ள சிவன் நெய்யாடியப்பர் என்று அழைக்கப்படுகிறார்.