Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ... யோகம் தரும் விநாயகர் அகவல்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாடுங்க! பாடுங்க! புனிதநீராடிய பலன் கிடைக்க ..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2012
04:03

கும்பகோணம் கும்பேஸ்வரர் மீது திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களை, மாசி மகத்தன்று (மார்ச்7) பக்தியுடன் படித்தால், மகாமகக்குளத்தில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும்.

பூவணத்தவன் புண்ணியன் நண்ணியங்கு
ஆவணத் துடையான் அடியார்களைத்
தீவணத் திருநீறு மெய் பூசியோர்
கோவணத்துடையான் குட மூக்கிலே.

பூத்தாடிக் கழியாதே நீர் பூமியீர்
தீத்தாடித் திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தாடுங் காளிதன் விசை தீர்கென்று
கூத்தாடி உறையும் குட மூக்கிலே.

நங்கையாள் உமையாள் உறைநாதனார்
அங்கையாளொடு அறுபதம் தாழ்சடைக்
கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குட மூக்கிலே.

ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிதாகும் மியமுனை
சேதா ஏறுடையான் அமர்ந்த இடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.

நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சே
வக்கரை உறைவானை வணங்கு நீ
அக்கரையோடு அரவரை ஆர்த்தவன்
கொக்கரை யுடையான் குடயான் குடமூக்கிலே.

துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டஎம்
குறவனார் உறையும் குடமூக்கிலே.

தொண்டராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்டவர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்டவன் உறையும் குடமூக்கிலே.

காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்தங்கு உள்ளத்து உணர்மினோ
சாமியோடு சரச்சுவதி அவள்
கோமியும் உறையும் குடமூக்கிலே.

சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்
குரவனார் உறையும் குட மூக்கிலே.

அன்று தானரக்கன் கயிலாயத்தைச்
சென்று தானெடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றிப்பின்
கொன்று கீதங்கேட்டான் குடமூக்கிலே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar