Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாமல்லபுரம் கடம்பாடி கோவில் ... காஞ்சிபுரத்தில், யதோக்தகாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பழைய சிலைக்கு, ஜடிபந்தனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2019
02:03

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், தொன்மையான பழைய உற்சவர் சிலை சீரமைப்பு பணி, அதாவது, ஜடிபந்தனம் நேற்று (மார்ச்., 13ல்) துவங்கியது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடப்பதில் பல சிக்கல் ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின், பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. ஆனால், சுவாமி வீதியுலா நடைபெறவில்லை.பழைய உற்சவர் சிலையை சீரமைக் காததே இதற்கு காரணம் என, பக்தர்கள், நேற்று முன்தினம் (மார்ச்., 12ல்) போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அறநிலையத் துறை இணை ஆணையர், தனபால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., மாதவன், உதவி ஆணையர், ரமணி, உற்சவ உபயதார்கள், பொதுமக்கள் கோவிலில் கூடினர்.இதையடுத்து, நேற்று (மார்ச்., 13ல்) காலை, 11:00 மணிக்கு பழைய உற்சவர் சிலைக்கு, ஜடிபந்தனம் செய்யும் பணி துவங்கியது.

இன்று (மார்ச்., 14ல்) இரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி ஊர்வலமும், 17ல் திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இந்நிலையில், இணை ஆணையர் தனபால் கூறுகையில், சிலை சீரமைப்பு பணி முடியும் நிலையில் உள்ளது. இனி வரும் காலங்களில், பழைய உற்சவர் சிலையை கோவில் விசஷேங்களுக்கு பயன்படுத்தப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar