Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் அமரேஸ்வரருக்கு 20ல் ... ஸ்ரீபெரும்புதூர் பூதபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் பங்குனி உத்திர விழா: 21ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் பங்குனி உத்திர விழா: 21ல் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

18 மார்
2019
02:03

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, முருகன்- வள்ளி திருக்கல்யாணம் வரும் 21ம் தேதி நடக்கிறது.

இக்கோயிலில் பங்குனி உத்திர தினமான வரும் 21ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை நடக்கிறது.

அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி சிவன் கோயிலை சேருகிறது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதன்பிறகு மாலை 3.20 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயிலுக்கு வருகிறார். அங்கு வள்ளியம்மனுக்கு சுவாமி காட்சியளித்ததும் பந்தல் மண்டப முகப்பில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தனிதனி சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகள் சுற்றி கோயிலை வந்து சேருகின்றனர். அன்றைய தினம் ராக்கால அபிஷேகம் கிடையாது. இரவ 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கபெருமான் - வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர் குமரதுரை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கோவை, ஈஷா, ஆதியோகியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar