Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விவாகரத்து, மறுமணம் இவற்றிற்கு நமது ... ஒன்பதில் நம்பர் ஒன் சூரியனே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கீதையின் நான்காம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் தலை வணங்குகிறேன் என்று குறிப்பிடுகிறார். அவர் யாருக்கு தலை வணங்குவதாக குறிப்பிடுகிறார்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
03:03

பகவான் கர்ம யோகத்தையும் ஞான மார்க்கத்தையும் உபதேசிப்பது நான்காவது அத்யாயம். தமது அவதார ரகசியத்தைக் கூறும் பொழுது பக்தர்கள்  எவ்விதமெல்லாம் என்னை வணங்குகிறார்களோ நானும் அவர்களை அவ்விதமே அணுகி தரிசனம் கொடுப்பேன் என்கிறார். அதாவது விஷ்ணு வடிவில் வழிபட்டால் விஷ்ணுவாகவும், சிவ வடிவத்தில் வழிபட்டால் சிவபெருமானாகவும், தேவி வடிவத்தில் வழிபட்டால் தேவியாகவும் காட்சியளிக்கிறேன் என்பது அதன் உட்பொருள். யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாம்யஹம் (பகவத்கீதை அத்யாயம்- 4, சுலோகம்-11) என்பது அந்த ஸ்லோகம். பஜாம்யஹம் என்றால் வணங்குகிறேன் என்பது பொதுவான பொருள். ஆனால், இங்கு அப்படிப் பொருள் கொள்ளக்கூடாது. பஜாமி என்றால் அணுகுகிறேன் என்றும் பொருள் உண்டு. எனவே நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அவ்வுருவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு அருள்பாலிக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அவர் தலைவணங்குவதாகப் பொருள் கொள்ளக்கூடாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar