விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2019 01:04
விருதுநகர்: பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு பஞ்சுகடை மகமை மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பராசக்திமாரியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.