Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி கண்ணாத்தாள் கோயில் சித்திரை ... உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: முன்னேற்பாடுகள் தீவிரம் உடுமலை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலுக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநி கோயிலுக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2019
12:04

பழநி: பங்குனி உத்திரவிழா முடிந்த பின்னரும், பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அலகுகுத்தி, தீர்த்த காவடியுடன் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.

பழநியில் தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற பங்குனி உத்திர விழா கடந்தமாதம் மார்ச் 15 முதல் மார்ச் 24 வரை நடந்தது. இவ்விழாவில் கலந்து கொள்ள இயலாத பக்தர்கள் சனி, ஞாயிறு, கார்த்திகை, சஷ்டி போன்ற முக்கிய தினங்களில் வருகின்றனர்.

குறிப்பாக திருப்பூர், தாராபுரம், கோவை, காங்கேயம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தீர்த்தக்காவடி எடுத்து பழநி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகின்றனர். நேற்று (ஏப்., 11ல்) சஷ்டி தினத்தை முன்னிட்டு, தாராபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள், மயில்காவடி, தீர்த்தக்காவடி எடுத்தும், ஒருவர் 20 அடி நீளமுள்ள அலகு குத்தி கிரிவீதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பக்தர்கள் மலைக்கோயிலில் தீர்த்தக்காவடி, பால் காவடி எடுத்து வந்து பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar