கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தரித்திரருக்கு அளிக்கும் தானம், பூஜை நடக்காமல் இருக்கும் கோயில்களில் பூஜை ஏற்படுத்துதல், அநாதைப் பிரதேங்களின் தகனத்துக்கு உதவுதல் ஆகிய மூன்றும் ஓர் அசுவமேத யாகம் செய்வதற்குச் சமம் என்று வேதங்கள் கூறுகின்றன.