Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி ... மீனாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம்! மீனாட்சி அம்மன் கோயிலில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் லட்சார்ச்சனை: 18ம் தேதி நடை அடைக்கப்படும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மார்
2012
10:03

சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக, திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று லட்சார்ச்சனை நடந்தது. மாத மற்றும் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் முடிந்து, 18ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும், மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பங்குனி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை 13ம் தேதி மாலை, 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் காலை, கணபதி ஹோமத்துடன் கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம் (சந்தன அபிஷேகம்) போன்ற சிறப்பு அபிஷேகங்களும், அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் போன்றவைகளும் நடத்தப்பட்டு வருகிறது. கோவிலில் நேற்று லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. மாத பூஜைகள் முடிந்து நாளை (18ம் தேதி) இரவு, 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். தொடர்ந்து, பங்குனி உத்திர உற்சவத்திற்காக, கோவில் நடை வரும் 27ம் தேதி மாலை, 5.30 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் காலை, உற்சவத்திற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி, கோவிலில் பங்குனி உத்திர உற்சவமும், தொடர்ந்து பம்பை நதியில் உற்சவர் ஆராட்டு (தீர்த்தவாரி) நிகழ்ச்சியும் நடைபெறும். அன்றிரவு கொடியிறக்கப்பட்டு, இரவு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar