Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கீதை காட்டும் பாதை தாயுமானவரின் தாயுள்ளம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அறிவு காட்டும் பாதையில் முன்னேறு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:06

* உணர்ச்சி வசப்பட வேண்டாம். அறிவு காட்டும் பாதையில் முன்னேறிச் செல்.
* இன்முகத்துடன் பேசினால் உலகமே உங்களுக்கு வசமாகி விடும்.
* கடமையை உணர்ந்து அதற்குரிய காலத்தில் செய்தால் நிம்மதியாக வாழலாம்.  
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு; இதுவே நல்லவர் இயல்பு.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.
* முறை தவறி செய்யும் செயலின் விளைவு, துப்பாக்கி குறி தவறி வெடிப்பது போன்றது.
* வஞ்சகர் எதிரியாகி விடுவதில் வியப்பில்லை; நண்பராக வளர்ந்தால் தான் பிரச்னையே.
* வாழ்த்துவது வீண் போகாது. வாழ்த்துவதால் நம்மை சுற்றிலும் நல்ல அலைகள் உண்டாகும்.
* ஒழுக்கமே உயர்வதற்கான வழி. இதை காக்கும் கவசமே திருமணம் என்னும் பந்தம்.
* தீர்க்க முடியாத துன்பம் எதுவுமில்லை. தீர்க்கும் வழியை அறியாதவராக பலர் உள்ளனர்.
* வாழ்வு சிக்கல் நிறைந்த போராட்டம். உடலும், உயிரும் சேர்ந்ததே ஒரு சிக்கல் தானே.
* கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. ஒருவேளை பயத்தால் சிலர் திருந்தியது போல இருக்கலாம்.
* எந்த சூழலிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால், அவரை ஞானி என்றே சொல்ல வேண்டும்.
* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். மாறாக வெறுப்பை ஒழித்தால் வாழ்வு மேன்மை பெறும்.
* ஆசையை ஒழிக்க யாராலும் முடியாது. அதற்கு தேவையும் இல்லை. அதை சீர்படுத்துவது சிறப்பு.  - நல்வழி காட்டுகிறார் வேதாத்ரி மகரிஷி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar