Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதை காட்டும் பாதை இப்படியும் ஒரு வியாபாரி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒளிமயமான எதிர்காலத்திற்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
03:06

கூட்டு உழைப்பால் கிடைத்த பணத்தை கூட்டாளிக்கும் கொடுங்கள். தேவைக்கு அதிகமாக பணம் சேர்ந்தால் தர்மம் செய்யுங்கள். கொடுக்கின்ற மனம் இல்லாவிட்டாலும் தவறில்லை; பிறர் கொடுப்பதைத் தடுப்பது நல்லதல்ல. துன்பத்தைக் கண்டு எல்லா உயிர்களும் பயப்படுகின்றன. இதை உணர்ந்தவர்கள் மனதாலும் பிறரை துன்புறுத்த மாட்டார்கள். தினமும் தியானம் செய்தால் மன ஆற்றல் பெருகும். தியானமே பிறவி என்னும் கடலைக் கடக்க உதவும் கப்பல்.


பிறர் இகழ்ந்தாலும் கோபம் கொள்ளாதவரே அறிஞர். பொறுமை, அமைதியே அவர்களின் இயல்பு. பிறருக்கு தீங்கு செய்பவர் துறவியாக இருந்தாலும் நரகம் செல்வர். உடையால் மட்டும் இன்றி உள்ளத்தாலும் துறவு எண்ணம் வேண்டும். நோயைத் தீர்க்கும் கசப்பு மருந்து போல நல்லவர்களின் அறிவுரை கடினமாக இருந்தாலும் பின்பற்றுங்கள். எதிர்காலம் ஒளிமயமாகும்.   


தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை பெறும். பாவம் பறந்தோடும். மற்றவர் பொய் பேசினாலும், நீங்கள் உண்மை பேசுங்கள். உண்மை ஒன்றே மனதை தூய்மையாக்கும்.  உண்மை பேசுபவர்களை, பெற்ற தாயாக போற்றுங்கள். அவர்களால் உலகம் நன்மை பெறுகிறது. நேர்மை கொண்டவர்களும் வாழ்வில் சிரமப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் ஆழ்மனதில் அமைதி குடியிருக்கும். நம்பிக்கை இல்லாமல் நல்லறிவும், நல்லறிவு இல்லாமல் ஒழுக்கமும் உண்டாகாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar