Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜூலை 8ல் பேரீஞ்சம்பாக்கம் சிவன் ... மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் இரவு 8:00 மணி வரை அத்தி வரதரை தரிசிக்கலாம்: கலெக்டர் பொன்னையா அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2019
02:07

காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க, பக்தர்கள் அதிகளவில் வருவதால், ஆனி கருடசேவை மற்றும் ஆடி கருடசேவை ஆகிய இரு நாட்கள் தவிர, மற்ற நாட்களில், ஆக. 17ம் தேதி வரை, இரவு 8:00 மணி வரை, தரிசனம் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த திங்கட்கிழமை முதல், அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. காலை, 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை அத்தி வரதரை பக்தர்கள் தரிசிக்கலாம் என, தெரிவிக்கப் பட்டிருந்தது.

பின், வரும் 10ம் தேதி வரை, கோடை உற்சவமும், 11ல் ஆனி கருடசேவையும், 25 முதல், ஆக.,4 வரை, ஆடிப்பூர உற்சவமும், ஆக.13 மற்றும் 14ல் ஆளவந்தார் சாற்றுமுறையும், ஆக.,15ல் ஆடி கருடசேவையும் நடைபெற உள்ளது.

இந்த நாட்களில், மாலை 5:00 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் என, கோவில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.ஆனால், நேற்று 5ம் தேதி, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அத்தி வரதரை தரிசிக்க குவிந்ததால், இன்று 6ம் தேதிமுதல், இரவு 8:00 மணி வரை, தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவர் என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

ஆனி கருடசேவை, ஆடி கருடசேவை ஆகிய இரு நாட்களில், மாலை, 5:00 மணியுடன் தரிசனம் முடிவதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.மற்ற நாட்களில், இரவு, 8:00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை உற்சவம் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar