Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி ... சிதம்பரத்தில் நந்தனார் வீதி உலா சிதம்பரத்தில் நந்தனார் வீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் மழை பொழிய வேண்டி அரசு வேம்பு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் மழை பொழிய வேண்டி அரசு  வேம்பு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
12:07

திருப்பூர்:திருப்பூர் பழைய பஸ் நிலையம் பின், காமாட்சி அம்மன் கோவில் வீதியில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவிலில் அரசு, வேம்பு மரங்கள் ஒருங்கிணைந்து வளர்ந்துள்ளது.கோவிலில் இன்று (ஜூலை., 9ல்) காலை அரசு - வேம்பு திருக்கல்யாண விழா, நேற்று (ஜூலை., 8ல்) நடைபெற்றது.

இதையொட்டி, விஷேச யாக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, அரச மரம் சிவனாகவும், வேம்பு பார்வதியாகவும் பாவிக்கப்பட்டு, பட்டு வேட்டி உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் புடவையில் நகைகள், வளையல்கள் சாத்தப்பட்டு அலங்கரிக்கப் பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் ’ஹர ஹர மகாதேவா’, ’ஓம் சக்தி, பராசக்தி’ என்றும் கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதன்பின், விநாயகருக்கு அலங்கார பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் விஸ்வமூர்த்தி செய்து இருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar