Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எழுமேட்டில் பச்சைவாழியம்மன் ... ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாசாணி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் அம்மன் கோயில்களில் ஆடி ஆரவாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
03:07

விருதுநகர் : கோழி கூவத் தொடங்காத அதிகாலையில் ’வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபரா சக்தி அவள்’ என கூம்பு வடிவ ஒலிபெருக்கி பாடத் தொடங்கினால் ஆடி மாதம் பிறந்துவிட்டது என அர்த்தம்.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடி சென்றவர்களுக்கு எல்லாம் கோடி, கோடியாய் நற்பலன்கள் பெருகும் மாதமாகும். தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ணிய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என புராணங்கள் கூறுகின்றன. ஆன்மிகரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினம். கிழமை களில் ’சுக்ர வாரம்’ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான். அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று துள்ளித் திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனி வரும் துாயவளாம் அம்பிகையை வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்காரத்தில் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.

பூஜையுடன் கூட்டுப் பிரார்த்தனைஆடி மாதம் முழுவதும் கோயில்களில் பெண்களால் திரு விளக்கு பூஜை நடப்பதுண்டு.பூஜையுடன் கூட்டுப் பிரார்த்தனையும் செய்வார்கள். ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கள் வந்து சேரும். ஆடி அமாவாசை அன்று கடல் அல்லது நதியில் நீராடி முன்னோர் களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்தில் உள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும்.-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar