Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்ன காஞ்சிபுரத்தில் தயராகும் ... புதுச்சேரி எல்லையம்மன் கோவிலில் தேர்த் திருவிழா புதுச்சேரி எல்லையம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊத்துக்கோட்டையில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
ஊத்துக்கோட்டையில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
02:08

ஊத்துக்கோட்டை:அடுத்த மாதம், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா, ஆவணி மாதம் சதுர்த்தி திதி நாளன்று, கோலாகலமாக கொண்டாடப் படும். தீவிர பணிவிழாவை ஒட்டி பல்வேறு இடங்களில், விநாயகர் சிலை செய்யும் பணி தீவிர மாக நடந்து வருகிறது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பஜார், நாகலாபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில், சிலை கள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இது குறித்து, வியாபாரி என்.ஜெயமூர்த்தி கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சிலை தயாரிக்கும் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. மூன்றடி முதல், 10 அடி வரை விநாயகர் சிலை வியாபாரத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது.

ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் இருந்து பொதுமக்கள் வாங்கிச் செல்வர். ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 3,000 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள, எஸ்.சீனிவாசன் கூறியதாவது: காஞ்சி புரத்தில், நாங்கள் குல தொழிலாக செய்து வருகிறோம். குறிப்பாக, நவராத்திரி விழாவிற்கு தேவையான பொம்மைகள் செய்து வந்தோம். ஏழு ஆண்டுகளாக நாங்கள் விநாயகர் சிலை செய்து தருகிறோம்.

நிறைவுவிநாயகர் சிலை, எலி, மான், சிங்கம், புலி போன்ற வாகனங்களில் விநாயகர் அமர்ந்தி ருப்பது போன்று செய்து வருகிறோம். கோல மாவு, கிழங்கு மாவு, பேப்பர் உள்ளிட்ட பொருட் கள் சேர்த்து சிலைகள் செய்யப்படுகின்றன. விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், விரைவில் இப்பணி நிறைவடையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாதம் பிரமோற்சவத்தின் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை சண்முகர்  ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளா மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மாசி மாத உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; மகளிர் தினத்தை போற்றும் வகையில், சோழ பேரரசி செம்பியன் மாதேவியின் பெருமையை அறியும் வண்ணம், ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar