Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகுண்டம் எவ்வளவு தூரம்? கைலாயம் தரிசித்த பலன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாணமாலை தோளில் சேர...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட சுபவிஷயம் தடைபடும் போது பெற்றோர் மனம் படாத பாடுபடும். தடை அகலவும், மணவாழ்க்கை அமையவும் அம்மனுக்கு ஆடி செவ்வாய் (அல்லது) ஆடிவெள்ளியன்று வீட்டிலேயே மாவிளக்கு ஏற்றி வழிபடலாம்.

இடித்து சலித்த பச்சரிசி மாவில்,  ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைய வேண்டும். காமாட்சி விளக்கு போல குழிவாகச் செய்து, அதில் நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத் திரியிட்டு ஏற்ற வேண்டும். வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய் மூடி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு அம்மனுக்கு படைக்க வேண்டும். இதன் மூலம் அம்பிகையே நம் வீட்டுக்கு வந்து அருள்வதாக ஐதீகம்.  அம்மன்108 போற்றி, அபிராமி அந்தாதி, துர்கை கவசம் போன்ற பாடல்கள் பாடுவது நல்லது. வேண்டுதல் நிறைவேறிய பிறகு மீண்டும் ஒரு செவ்வாய் அல்லது வெள்ளியன்று மாவிளக்கு ஏற்றுவது அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கொடிமரத்தின் முன்பாக மட்டும் வணங்கலாம். ... மேலும்
 
மிகவும் நல்லது. நல்ல சகுனம். ... மேலும்
 
கன்றுடன் கூடிய பசுவாக இருந்தால் பூஜை ... மேலும்
 
பிதுர் தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் தில(எள்) ஹோமம் செய்யுங்கள். ... மேலும்
 
தினமும் கந்தசஷ்டி கவசத்தை பாட நல்லது நடக்கும்.   ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar