Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனைவி சொல்லைத் தட்டாதே கூட்டத்தில் பேசப் போறீங்களா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆடல்வல்லானுக்கு நன்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
05:09

ராஜராஜ சோழனை ’மன்னர் மன்னன்’ அதாவது ராஜாவுக்கெல்லாம் ராஜா என கொண்டாடுகிறோம். அவர் தன்னை சிவ தொண்டர் என்னும் விதத்தில் ’சிவபாத சேசகரன்’ என பெயர் சூட்டிக் கொண்டார். ’சிவனின் திருவடியைத் தலையில் தாங்குபவர்’ என்பது இதன் பொருள். ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் ஓலைச் சுவடியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் செல்லரித்துக் கிடந்தன. அந்த நம்பியாண்டார் நம்பி மூலம் பன்னிரண்டு திருமுறைகளாக் தொகுத்தவர் ராஜராஜன்.  இதனால் ’திருமுறை கண்ட சோழன்’ என பெயர் பெற்றார். சிதம்பரம் நடராஜருக்கு தஞ்சாவூர் பெரியகோவிலில் ’ஆடல்வல்லான்’ சன்னதி அமைத்து வழிபட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar