Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பங்குனி உத்திர விழா: ... ஒறையூர் பாலமுருகன் கோவிலில் மிளகாய்பொடி அபிஷேகம்! ஒறையூர் பாலமுருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திரத் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஏப்
2012
10:04

பழநி:பழநி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. மார்ச் 30 ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நடந்தது. நேற்று முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் அதிகாலை 5 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பிற்பகல் 12 மணிக்கு, சுவாமி திருத்தேரில் ஏற்றம் நடந்தது. மாலை 4.40 க்கு வடக்கு கிரிவீதியில் இருந்து தேர் புறப்பட்டது. பக்தர்கள் பழம், நவதானியம், நாணயங்களை தேர் மீது வீசினர். விடலைத் தேங்காய் உடைத்தனர். மாலை 6.40 க்கு தேர் நிலையை அடைந்தது.பக்தர்கள் கொடுமுடி தீர்த்தக்காவடி, ஆறுமுக மயில் பீலி, சர்க்கரை, பால், கரும்பு, காவடிகளுடன், கரகாட்டம் எடுத்தனர். ஏப்., 8 இரவு 7 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் சன்னதி, கிரிவீதிகளில் சுவாமி வலம் வருவார். பின், கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவு 11 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் ஊர்க்கோயிலில் எழுந்தருள்வார். இத்துடன் விழா நிறைவு பெறும். கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்க்கரசி ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48-ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar