Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உலகம் ஒரு பாலம் சமாதானமே உயர்ந்தது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பு வழியில் நடப்போம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
04:10

அன்பே உலகின் ஆதாரம்.  வாழ்வின் நோக்கமும், வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதும் அன்பு தான். உயிர்கள் எல்லாம் அன்புக்காகத் தான் ஏங்குகின்றன. ஆண்டவர் அன்பின் வடிவமாக இருக்கிறார். ஆனால் அதை உணராமல் நாம் திருப்தியுடன் வாழலாம் எனக் கருதி பணம், பதவியைத் தேடி அலைகிறோம். ஆரம்பத்தில் இவை நன்மை அளிப்பது போல தோன்றினாலும் முடிவில் ஏமாற்றம், தோல்வி, வெறுமையை உண்டாக்கும். ஆனால் அன்பு வழியில் நடந்தால் அதாவது மற்றவரின் துன்பத்தை தீர்த்தால், உயிர்களின் மீதும் இரக்கம் காட்டினால், பசித்தவருக்கு உணவளித்தால் ஆத்ம திருப்தி, மனநிம்மதி ஏற்படும். இதனால் தினமும் ”ஆண்டவரே! அனைவரிடமும் அன்பு காட்டும்படி என்னை உருவாக்கும்” என ஜெபிப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar