* சொர்க்கம் செல்ல வேண்டுமா...விருப்பம் கொண்டவர் பெற்றோர்களைச் சந்தோஷப்படுத்துங்கள். * தன் உள்ளத்தை அறிந்து கொண்டவன் இறைவனை அறிந்தவன் ஆவான். * சுகபோகம் தேடும் நோக்கத்துடன் மார்க்கத்தை பயன்படுத்தாதே. அது மார்க்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும். * நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் துவஷேம் கொள்ளாதீர்கள்.