Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் கண்ணைக்கவரும் ... சபரிமலையில் டிச. 27ல் மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு சபரிமலையில் டிச. 27ல் மண்டல பூஜை: 23ல் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பம்பையில் பிரசாத கவுன்டர் திறப்பு
எழுத்தின் அளவு:
பம்பையில் பிரசாத கவுன்டர் திறப்பு

பதிவு செய்த நாள்

11 டிச
2019
01:12

சபரிமலை : அதிக அளவில் பிரசாதம் வாங்கி கொண்டு மலை இறங்குவதில் உள்ள பக்தர்களின் சிரமத்தை குறைக்க பம்பையில் அப்பம் அவரணை பிரசாத கவுன்டர் திறக்கப்பட்டது.

சபரிமலையில் முக்கிய பிரசாதமான அப்பம் மற்றும் அரவணை ஆரம்பத்தில் 18-ம் படியின் வலது பக்கம் அமைக்கப்பட்டிருந்த கவுன்டரில் மட்டுமே விற்பனையானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாளிகைப்புறம் நடைப்பந்தல் அருகேயும் பழைய அன்னதான மண்டத்திலும் பிரசாத கவுன்டர்கள் திறக்கப்பட்டது. மண்டல மகர சீசனில் சன்னிதானத்தில் மட்டும் மூன்று இடங்களில் பிரசாத கவுன்டர் செயல்படுகிறது.புதிய தலைவராக பொறுபேற்ற வாசு தலைமையில் நடந்த தேவசம்போர்டு கூட்டத்தில் பக்தர்களின் சிரமத்தை குறைக்க பம்பையிலும் சபரிமலை பிரசாத கவுன்டர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சபரிமலை பிரசாத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் என்று எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பம்பையில் அப்பல்லோ மருத்துவமனை அருகே தேவசம்போர்டு கட்டடத்தின் முதல் மாடியில் பம்பை கணபதி கோயில் மேல்சாந்தி ஸ்ரீதரன் நம்பூதிரி குத்துவிளக்கேற்றி பிரசாத கவுன்டரை திறந்து வைத்தார். 30 தேவசம்போர்டு ஊழியர்களும் 12 தனலெட்சுமி பேங்க் ஊழியர்களும் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த கவுன்டர் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar