Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இல்லறத்தின் பெருமையை சொல்லும் ... விதியின் விளையாட்டு விதியின் விளையாட்டு
முதல் பக்கம் » துளிகள்
இது தான் ‘குரங்கு புத்தி’
எழுத்தின் அளவு:
இது தான் ‘குரங்கு புத்தி’

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
03:06


மகான் ரமணர் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்தார். தரையில் அவர் உட்கார முயற்சித்தார். ஆனால் காலை மடக்க முடியவில்லை. எனவே, ஒரு நாற்காலியைத் துாக்கி வந்து அதில் உட்கார்ந்தார். உபதேசம் செய்யும் குருநாதர் கீழேயும், பக்தர்கள் ஆசனத்திலும் உட்காரக் கூடாது என்பதை வெளிநாட்டுக்காரர் அறிந்திருக்க நியாயமில்லை. அதைக் கண்ட ஆஸ்ரம நிர்வாகி, கீழே அமரும்படி தெரிவித்தார். அவரோ தனது இயலாமையைச் சொல்லி வருந்தினார். அப்படியானால் இடத்தை விட்டு வெளியேறும்படி நிர்வாகி கேட்டுக் கொண்டார். வெளிநாட்டுக்காரரும் வருத்தமுடன் புறப்பட்டார். அப்போது ரமணர், ‘‘என்னப்பா ஆச்சு?’’ எனக் கேட்டார்.


‘‘ஒண்ணுமில்லை சுவாமி! இவரால் கீழே உட்கார முடியாதாம். அதனால நான் வெளியே போகச் சொல்லி விட்டேன்’’ என்றார்.
ரமணர் அங்கிருந்த மரத்தை அண்ணாந்தபடி, ‘‘இதோ இந்த மரத்து போல குரங்கு உட்கார்ந்திருக்கு பார்! அதுவும் என்னை விட உசரமான இடத்தில தான் உட்கார்ந்திருக்கு! அதையும் வெளியில் அனுப்பி விடுவோமா?’’ என்றார்.
அமைதியுடன் நின்றார் நிர்வாகி. ‘‘இதோ பார்! உலகில் உசத்தி, தாழ்ச்சி என்று யாருமில்லை. அவரைக் கூப்பிட்டு உட்காரச் சொல்’’ என்றார். குரங்கால் தனக்கு புத்தி கிடைத்ததை எண்ணி நிர்வாகியும் அமைதி அடைந்தார். 

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar