சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகாவிஷ்ணுவை முதற்கடவுளாக வழிபடுவது வைணவம். இதற்குரிய அடையாளம் திருமண். மகாவிஷ்ணுவின் திருவடிகளைச் சரணடைந்தால் பேரின்பத்தை அடையலாம். திருமண் இட்டுக் கொள்ளும் அதிகாரத்தை அளிக்கும் நிகழ்ச்சியான ‘முத்ரா தானம்’ (தீட்சை பெறுதல்) இதில் சிறப்பிடம் உண்டு.