Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மகா கார்த்திகை தீப ... சதுரகிரியில் அமாவாசை விழா : ஏராளமான பக்தர்கள் தரிசனம்! சதுரகிரியில் அமாவாசை விழா : ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடை அடைத்தாலும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறலாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 நவ
2011
10:11

சபரிமலை : தினமும் இரவு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைத்த பிறகும், பக்தர்கள் தொடர்ந்து பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட பிறகு மூலவரை தரிசிக்கலாம். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு தற்போது மண்டல பூஜை உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. தரிசனத்திற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர். இவ்வாறு தலையில் இருமுடி சுமந்து வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து, தரிசனம் செய்யவேண்டிய நிலை இருந்து வருகிறது. இதில், இரவு 11.45 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டால், பின்னர் பதினெட்டாம் படி ஏற முடியாத நிலை இருந்து வந்தது. அவ்வாறு படி ஏற முடியாவிடில், பக்தர்கள் வரிசையிலேயே மறுநாள் நடை திறக்கும் வரை காத்திருக்க நேரிட்டது. தற்போது இந்த நிலையை மாற்றி, இரவு கோவில் நடை அடைக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறலாம். இவ்வாறு நள்ளிரவு 2.30 மணி வரை பக்தர்கள் பதினெட்டாம் படி வழியாக மேலே செல்லலாம். அவர்கள் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த பிறகு வடக்கு பகுதி வழியே வந்து தரிசனம் செய்யலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar