Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண ஜெயந்தியன்று பாதக்கோலம் ... கிருஷ்ண ஜெயந்தி; எவ்வாறு வழிபட வேண்டும்? விரதமுறையும் பலனும்! கிருஷ்ண ஜெயந்தி; எவ்வாறு வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் கம்பீரமாக பறந்தது தேசியக்கொடி
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் கம்பீரமாக பறந்தது தேசியக்கொடி

பதிவு செய்த நாள்

15 ஆக
2025
12:08

சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்கள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. 


ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். இன்று நாடு முழுதும் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக வெள்ளி தாம்பாளத்தில் தேசிய கொடியை வைத்து, சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கனகசபையில் இருந்து, மேளதாளங்களுடன், தேசியக்கொடி கோவில் வளாகத்தில், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, 152 அடி உயரம் உள்ள கிழக்கு ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே கோவிலில் தேசியக்கொடி ஏற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் தான். இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் இந்நிகழ்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமை என்பது லட்சுமி தேவிக்கு மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் கிராம்பு பரிகாரங்களை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar