Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... போரை விட அபாயம் போதை பொருள்: அமிர்தானந்தமயி கவலை போரை விட அபாயம் போதை பொருள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை
எழுத்தின் அளவு:
பழநியில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
11:01

பழநி: பழநி முருகன் கோவிலில், தைப்பூச விழா, ஜன., 25 - பிப்., 3 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, சென்னை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்ட பாத யாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துஉள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் புகார் தெரிவிக்க, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, கோவில் தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இதில், 04545 - -240293; 241293 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இது போக, 1800 425 9925 என்ற கட்டணமில்லா எண்ணில், காலை, 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து, பழநி கோவில் இணை கமிஷனர், செல்வராஜ் கூறியதாவது: பழநியில், இந்தாண்டு முதன்முறையாக, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 31ல், தைப்பூசம் அன்று மாலை, சந்திர கிரகணம் என்பதால், காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம், 3:30 மணிக்கு, மேல் கோவில் நடை சாத்தப்படும். அனைத்து இடங்களிலும் நிழற்பந்தல் மற்றும் குடிநீர், மின் விளக்குகள், தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்துள்ளோம். இடும்பன்குளம், சண்முகநதியில், ’ஷவர்’ அமைக்கப்பட்டு உள்ளது. கிரிவீதியில், பக்தர்கள் தங்கும் மண்டபம் காத்திருப்பு கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அட்சய திருதியையான இன்று பகவான் ஸ்ரீ ராம்லாலா சர்க்கார் தரிசனம் கண்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் ... மேலும்
 
temple news
தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.தேனி ... மேலும்
 
temple news
கோவை; அட்சய திருதியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  துர்கா - லட்சுமி - சரஸ்வதிக்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.25 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar