Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதமை திதியில் சுபநிகழ்ச்சி ... பணப்பிரச்னை தீர யானையை பாருங்க! பணப்பிரச்னை தீர யானையை பாருங்க!
முதல் பக்கம் » துளிகள்
செவ்வாய் தோஷம் அகல...
எழுத்தின் அளவு:
செவ்வாய் தோஷம் அகல...

பதிவு செய்த நாள்

28 மே
2018
05:05

சில ஆண்களுக்கு, செவ்வாயின் பாதிப்பால் தாரதோஷம் உண்டாகும். இதைப் போக்க வாழை மரம் வெட்டும் பரிகாரம் செய்ய சொல்வர். மனைவியாக கருதி மரத்தை வெட்டுவதால் தோஷம் நீங்குவதாக ஐதீகம். ஆனால், இது மனதிருப்திக்காக செய்யும் சடங்கு மட்டுமே. ""பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை என்ற அடிப்படையில், செவ்வாயால் உண்டாகும் தாரதோஷத்திற்கு முருகனை வழிபடுவது நல்லது. ""முன் செய்த பழிக்குத் துணை முருகா எனும் நாமம் என வழிகாட்டியுள்ளார் அருணகிரிநாதர். பரிகாரமாக, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யலாம். காலை அல்லது மாலையில் ""துதிப்போர்க்கு வல்வினை போம் என்று துவங்கும் கந்தசஷ்டி கவசத்தை பக்தியுடன் படிக்கலாம். ""கவசம் படித்தால் நவக்கிரகம் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று கவசம் பாடிய தேவராய சுவாமிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் தலமான பழநி முருகனை வழிபடுவது இன்னும் சிறப்பு.

""உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”  - என்னும் கந்தரநுபூதிப்பாடலை விளக்கேற்றும் நேரத்தில் 3 முறை சொல்வதும் நன்மை தரும். ""வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொன்னால் கதிகலங்கிடும் என்ற உண்மையை உணருங்கள்.  நல்ல வாழ்க்கைத்துணையை முருகன் தந்தருள்வான் என்று பூரணமாக நம்புங்கள். அவனருளால் எல்லாம் நன்மையாக நடக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar