Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் பத்திரகாளியம்மனுக்கு ... ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,100 ஆண்டு பழமையான கிரந்த எழுத்து கல்வெட்டு
எழுத்தின் அளவு:
1,100 ஆண்டு பழமையான கிரந்த எழுத்து கல்வெட்டு

பதிவு செய்த நாள்

16 அக்
2019
12:10

திருப்பூர்: கரூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமையான, கிரந்த எழுத்து கல்வெட்டு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி., நான்காம் நுாற்றாண்டு முதல் வரி வடிவ எழுத்துமுறையும், கி.பி., 11ம் நுாற்றாண்டு வரை வட்டெழுத்துக்களும் இருந்தன.  சோழ பேரரசு வட்டெழுத்துக்கு மாற்றாக, தமிழ் எழுத்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. ‘வடமொழி’ எழுத்துக்களை, ‘கிரந்தம்’ என்ற பெயரில் பயன்படுத்தினர்.

திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம், கரூர் அருகே கிரந்த எழுத்துக்களுடன் கல்வெட்டு கண்டறிந்துள்ளது. அதில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பரமத்தி அருகிலுள்ள முன்னூரில், 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மொழி கல்வெட்டை கண்டறிந்துள்ளனர். வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: கரூரில் கண்டுபிடித்துள்ள கல்வெட்டு, 110 செ.மீ., உயரமும், 43 செ.மீ., அகலமும் கொண்டுள்ளது. ஆறு வரிகளில், கிரந்த மொழி எழுத்துக்கள் உள்ளன. பல்லவ மன்னர் ராஜசிம்மன், 8ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளார். ‘கிரந்த’ எழுத்துக்களை மயில், பாம்பு, அன்னபறவை, பல்வகை கொடி போன்ற எழில் வாய்ந்த சித்திரங்களாக எழுதி, பயன்படுத்தியுள்ளனர். கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் திரிசூலம், நந்தி, சங்கு மற்றும் குளம் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு, 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar