Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » துளிகள்
 
temple
போரில் ராமர் வெற்றியை சொன்ன அனுமனுக்கு வெற்றிலை மாலையை கொடுத்தால் சீதை. வெற்றியை குறிப்பது வெற்றிலை ... மேலும்
 
temple
நவக்கிரகங்களில் சுபகிரகம், பாவகிரகம் என இரு பிரிவு உண்டு. சூரியன், சந்திரன், புதன், வியாழன், வெள்ளி – ... மேலும்
 
temple
கிருஷ்ண ஜெயந்தியன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில், வீட்டிலுள்ள பெண்கள் மாக்கோலம் இடுவர். பின், ... மேலும்
 
temple
சஷ்டி விரதம் இருந்து வழிபடுவோருக்கு குழந்தை வரம் தருபவர் முருகப்பெருமான். அன்று கந்தசஷ்டி கவசம் ... மேலும்
 
temple
கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கியை, கொன்றான் கண்ணன். பூதனையின் சகோதரனான அகாசுரன் ஆயர்பாடிக்கு ... மேலும்
 
temple
இதென்ன அதிசயம்! கிருஷ்ணர் பிறந்த போது தேய்பிறை அஷ்டமி ஆயிற்றே! பவுர்ணமி எப்படி தெரியும்? ... மேலும்
 
temple
ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது பொருள்.  இதனால்  கடலுக்கு ஆழி எனப் பெயர் ... மேலும்
 
temple
கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று ... மேலும்
 
temple
திருவிழா முடிவில் மழை பெய்யவும், விவசாயம் பெருகவும் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது ... மேலும்
 
temple
’ஓம் பாஸ்கராய வித்மஹேமஹாதயுதிகராய தீமஹிதந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்’:மேலும் சூரிய பகவானை அவரது அருளாசி ... மேலும்
 
temple
தட்சிணாயன காலத்தைச் சார்ந்த ஆவணி மாதத்தை ஜோதிட சாஸ்திரம் ’சிங்க மாதம்’  என்று கூறுகிறது. இந்த ... மேலும்
 
temple
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ... மேலும்
 
temple
சிவன் கோயிலில் சுவாமி கும்பிட்டதும் கிளம்பாமல் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதற்கான காரணம் தெரியுமா? ... மேலும்
 
temple
வீட்டில் பூஜை செய்யும் போது, பூக்களை சுவாமியின் பாதத்தில் மட்டுமே விழுவது போல் அர்ச்சனை செய்ய ... மேலும்
 
temple
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகளைக் கடந்தால் ’தத்வமஸி’ என்பது நம் கண்ணில் படும். சாம ... மேலும்
 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar