Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவந்திபுரம் கோயிலில் சிறப்பு ... சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் வரும் 29ம் தேதி சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2012
11:04

உடன்குடி: உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி கஞ்சி பூஜையுடன் துவங்குகிறது. வரும் மே 5ம் தேதி அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.உடன்குடி அருகே செட்டியாபுரத்தில் அமைந்துள்ளது ஐந்து வீட்டு சுவாமி கோயில். இங்கு பெரியசுவாமி, வயணப்பெருமாள், அனந்தம்மாள், ஆத்திசுவாமி, திருப்புளி ஆழ்வார், பெரியபிராட்டி அம்மன் ஆகிய சுவாமிகள் ஐந்து சன்னதிகளில் எழுந்தருளி ஐந்து வீட்டு சுவாமிகளாக அருள் பாலிக்கின்றனர். ஆலயத்தில் சித்திரை பூஜை திருவிழா வரும் 29ம் தேதி இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் துவங்குகிறது.

வரும் 30ம் தேதி பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1.30 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 10 மணிக்கு மேக்கட்டி கட்டுதல் நிகழ்ச்சியும், அதிகாலை 3 மணிக்கு மேக்கட்டி பூஜையும் நடக்கிறது. வரும் மே 1ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும், இரவு 9 மணிக்கு திரைப்பட கச்சேரியும், மே 2ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு திருக்குறள் வினாடி-வினா நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு கச்சேரியும், மே 3ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும், இரவு 8 மணிக்கு வழக்காடுமன்றம், இரவு 10 மணிக்கு திரைப்பட கச்சேரியும், மே 4ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், மாலை 6.30 மணிக்கு சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு பரிசுமழை பொழிகின்ற நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு திரைப்பட கச்சேரியும், நகைச்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் மே 5ம் தேதி பகல் 11 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜையும், மாலை 4மணிக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த அன்னமுத்திரி பிரசாதத்தை காயவைத்து அலுவலகம் மற்றும் வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் இருப்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கிச் செல்வர். இத்திருவிழாவை காண சென்னை, மதுரை, கோவை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தருவர். வரும் மே 6ம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar