கையில் கயிறு கட்டியுள்ளீர்களா? எத்தனை நாளைக்கு பவர்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2019 03:11
காசி, திருப்பதி போன்ற இடங் களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில் களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு, மஞ்சள், சிவப்பு கயிறுகள் வாங்கி கட்டி இருப்பீர்கள். இதை ஆண்கள் வலதுகையிலும், பெண்கள் இடதுகையிலும் கட்ட வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும் பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய சக்தி 48 நாட்கள் மட்டுமே இருக்கும். அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட்டு, புதிய கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.